இந்தியா

கொடுக்கும் பணத்திற்கு வடையுடன் கொலஸ்ரோலும் ப்ரீ : வைரலாகும் காணொலி!

தற்போதைய காலத்தில் உணவுகளில் விலை அதிகரிப்பு தலைசுற்ற வைக்கும் என்றாலும் மறைமுகமாக உள்ள பிரிதொரு விடயம் நல்ல, ஆரோக்கியமான உணவு கிடைக்கிறதா என்பதுதான்.

குறிப்பாக விடுதிகளில் தங்கியிருக்கும் பல மாணவர்கள் இந்த உணவு சம்பந்தப்பட்ட பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை 37 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

அதாவது கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் அங்கு பரிமாறப்பட்ட வடை ஒன்றை பிழிந்து காண்பித்துள்ளார்.

குறித்த வடையில் அளவு கடந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. இவ்வாறாக அளவுக்கு அதிகமாக எண்ணெய் பயன்படுத்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.

இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப உணவுடன், கொலஸ்ரோல் போன்ற கொடிய நோய்களையும் காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறோம் என்பதுதான் இங்கு வேதனையான விடயம்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content