ஈரானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு
தெஹ்ரான், மே13 ஹார்முஸ் நீரிணையையொட்டிய கடற்பகுதியில் ஈரான் புரட்சி படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்கு கப்பலில் சிக்கியிருந்த 16 இந்தியர்கள் உட்பட அனைத்து மாலுமிகளும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக ஈரான் நடத்திய இந்த சிறைபிடிப்பு சம்பவத்தில் ஏற்கனவே ஒரு இந்தியப் பெண் மாலுமி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு மற்ற 24 மாலுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் ஆயுதப் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் கடந்த 6 மாதங்களாக நீடித்து […]













