பஞ்சாப் – புனித நூலை கிழித்ததால் ஆத்திரம்… குருத்வாராவில் இளைஞர் அடித்துக் கொலை!
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள குருத்வாராவில், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பின் சில பக்கங்களைக் கிழித்ததாகக் கூறி 19 வயது இளைஞன் நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பக்சிஷ்சிங் என்ற இளைஞர், குருத்வாரா வளாகத்திற்குள் நுழைந்து, புனித நூலின் சில பக்கங்களைக் கிழித்து விட்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் அவரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பக்சிஷ்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் […]













