ஜெர்மனியில் குழந்தைகளுக்கான உதவித் தொகை தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் குழந்தைகளுக்காக வழங்கப்படும் உதவித் தொகை உயர்வடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் தற்போதைய நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் எதிர்வரும் ஆண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது 2023 ஆம் ஆண்டு ஒரு குழந்தைக்கு தலா 250 யூரோவாக உயர்த்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்பொழுது பல தரப்பினரிடம் இருந்து இந்த நிதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் நிதி அமைச்சர் லின் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தான் 2025 ஆம் […]













