உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மெக்சிகோ தம்பதி – 1223.16 கோடி ஓவியம் திருட்டு
நியூ மெக்சிகோவைச் சேர்ந்த வயதான தம்பதியான ஜெர்ரி மற்றும் ரீட்டா ஆல்டர்,1980களில் ஒரு துணிச்சலான கலைத் திருட்டுக்குப் பின்னால் இருந்ததாக இப்போது சந்தேகிக்கப்படுகிறது. அரிசோனாவில் உள்ள கலை அருங்காட்சியகத்தில் இருந்து சுமார் 120,000,000 பவுண்டுகள் (ரூ. 1223.16 கோடி) மதிப்புள்ள வில்லெம் டி கூனிங் ஓவியத்தை தம்பதியினர் திருடியதாகக் கூறப்படுகிறது. ரீட்டா இறப்பதற்கு முன் $1,000,000க்கும் அதிகமான பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அதே சமயம் அவரது சம்பளம் $16,000 மட்டுமே எனவும் மெட்ரோ தெரிவித்துள்ளது. அவர்களின் செல்வம் பல்வேறு […]













