சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைக்க தடுப்பு மையம் – டிரம்ப் உத்தரவு
சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைக்க தடுப்பு மையம் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. கியூபாவின் குவாண்டனாமோ வளைகுடாவில் கடற்படை நிலையத்தில் இருக்கும் தடுப்பு காவல் மையமானது இதுவரை தீவிரவாதிகளை அடைத்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த தடுப்பு காவல் மையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளார். இந்த தடுப்பு காவல் மையத்தினை சுமார் 30000 பேர் தங்குவதற்கு ஏதுவான வசதிகள் கொண்டதாக மாற்றும்படி […]













