அமெரிக்க விமான விபத்து : யாரும் உயிர் பிழைக்கவில்லை என ட்ரம்ப் அறிவிப்பு!
ஒரு ராணுவ ஹெலிகாப்டரும் ஒரு ஜெட்லைனரும் நடுவானில் மோதியதில், இரண்டு விமானங்களிலும் இருந்த 67 பேரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டனுக்குக் குறுக்கே உள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது குறித்த விபத்து இடம்பெற்றது. இதில் விமானம் அருகில் இருந்து பனிநீரில் விழுந்த நிலையில் அதில் இருந்து 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது 67 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகை செய்தி மாநாட்டில் யாரும் […]













