இலங்கை பதுளு ஓயாவில் கார் கவிழ்ந்ததில் பலர் காயம்
ஹாலிஎல, நில்போவில பகுதியில் கார் ஒன்று சாலையை விட்டு விலகி பதுளு ஓயாவில் விழுந்ததில் ஏழு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று மாலை இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹாலிஎல, நில்போவில பகுதியில் கார் ஒன்று சாலையை விட்டு விலகி பதுளு ஓயாவில் விழுந்ததில் ஏழு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று மாலை இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் 2வது ஓவரில் சாகிப் மகமூது ரன் எதுவும் கொடுக்காமல் 3 விக்கெட்டை கைப்பற்றினார். ஷிவம் துபேவுடன், ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் அரை சதம் கடந்தார். இறுதியில், […]
மலையாளத்தில் வெளியான “மஞ்சும்மல் பாய்ஸ்” படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டதற்காக நீதிமன்றமும் சென்றார் இளையராஜா. ஆனால் இந்த முறை இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதற்கான காப்புரிமை அவருக்கே கிடையாது என அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். இளையராஜா இசையமைத்த “மூடுபனி” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் ‘என் இனிய பொன் நிலாவே’. பிரபல பாடகர் யேசுதாஸ் பாடிய இந்த பாடல் தற்போது வரை இளையராஜாவின் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பாடலை […]
கானாவின் ஜனாதிபதி ஜான் டிராமணி மஹாமா, மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் அடுத்த மத்திய வங்கி ஆளுநராக ஜான்சன் ஆசியாமாவைத் தேர்ந்தெடுத்துள்ளார், மாநில கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார் என்று ஜனாதிபதி அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தற்போதைய ஆளுநர் எர்னஸ்ட் அடிசன் மார்ச் மாத இறுதியில் வங்கியில் இருந்து ஓய்வு பெற உள்ளார், பிப்ரவரி 3 முதல் விடுப்பில் செல்வார். ஆசியாமா முன்னர் 2016 மற்றும் 2017 க்கு இடையில் மத்திய வங்கியின் இரண்டாவது துணை ஆளுநராக பணியாற்றினார் என்று […]
விடாமுயற்சி படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கியுள்ளது. ஏ சான்றிதழ் தவிர்க்கப்பட்டதால் பட குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தடையற தாக்க, மீகாமன், தடம், கலக தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். […]
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின் மாதாந்திர விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 331 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருள்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 183 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டென் 92 ரக பெற்றோல் […]
நடிகர் விஜய் இன்று தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதன்மை பொறுப்பாளர்களை அறிவித்திருக்கிறார். ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், நிர்வாகிகளை அறிவித்திருந்தார். இந்நிலையில் கட்சியின் முதற்கட்ட தலைவர்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. விசிக கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிமுகவிலிருந்து விலகி விஜய் கட்சிக்கு வந்திருக்கும் நிர்மல் குமாருக்கு பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று விஜய் டிவியின் பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி […]
மேற்குக் கரையின் வடக்குப் பகுதியில் உள்ள ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் இரண்டு பாலஸ்தீன போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம் (ISA) வெள்ளிக்கிழமை ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன. வியாழக்கிழமை ISA உடனான கூட்டு நடவடிக்கையில், IDF மற்றும் கூடுதல் படைகள் ஒரு கட்டமைப்பைச் சுற்றி வளைத்து உள்ளே இருந்த இரண்டு போராளிகளைக் கொன்றன. IDF வீரர்கள் இரண்டு போராளிகளைக் கொல்வதற்கு முன்பு அவர்களுடன் நெருக்கமான மோதலில் ஈடுபட்டிருந்தனர், இதன் […]
மத்திய ஆப்பிரிக்க நாட்டிலிருந்து பிரெஞ்சு துருப்புக்கள் முறையாக திரும்பப் பெறப்பட்டதைக் குறிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை சாட் ஒரு விழாவை நடத்தியது. இந்த விழாவில், சாட்டின் தலைநகரான நிட்ஜமேனாவில் பிரான்ஸ் தனது முக்கிய இராணுவத் தளத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது, இது நாட்டில் அதன் 70 ஆண்டுகால இராணுவ பிரசன்னத்தின் முடிவைக் குறிக்கிறது. பிரான்சுடனான எங்கள் உறவை நாங்கள் முறித்துக் கொள்ளவில்லை, ஆனால் இந்த ஒத்துழைப்பின் இராணுவ பரிமாணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம், சாட் ஜனாதிபதி மஹாமத் இட்ரிஸ் டெபி இட்னோ […]
வியாழக்கிழமை குர்ஆனை எரித்ததாக விசாரணை தீர்ப்பு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரகரை சுட்டுக் கொன்றது ஒரு வெளிநாட்டு சக்தியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஸ்வீடிஷ் பிரதமர் கூறினார், மேலும் கொலை தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஈராக்கிய அகதியான சல்வான் மோமிகா, 38, புதன்கிழமை ஸ்டாக்ஹோமுக்கு அருகிலுள்ள சோடெர்டால்ஜே நகரில் உள்ள ஒரு வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவர்களில் இருக்கிறாரா என்பதைக் குறிப்பிடாமல், ஐந்து […]