ஜெர்மனியில் ATM பயனாளர்களுக்கு மர்ம நபரால் ஆபத்து – பொலிஸார் எச்சரிக்கை
ஜெர்மனியில் ATM பயன்படுத்தும் மக்களை ஏமாற்றி கொள்ளையிடும் சம்பவம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக பிரான்ஸில் இடம்பெற்று வந்த இந்த மோசடி தற்போது ஜெர்மனியிலும் ஆரம்பித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ATM இயந்திரங்களுக்கு அருகில் செயற்படும் இந்த கொள்ளையர்கள் ATM இயந்திரத்தில் உள்ளிடப்படும் PIN இலக்கத்தை இரகசியமாக பெற்று திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான கொள்ளை தொடர்பில் , 42 மற்றும் 44 வயதுடைய சந்தேக நபர்கள் கைது […]













