பொழுதுபோக்கு

அழகாலக இருப்பதால் ‘கத்தி’ பட வில்லனுக்கு நியூயார்க் ஏர்போர்ட்டில் நேர்ந்த நிலை…

  • February 4, 2025
  • 0 Comments

‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை நியூயார்க் காவல்துறையினர் சிறைபிடித்தனர். இந்தியர் என்பதை சொல்லியும் கேட்காமல் அவரை 4 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்ததாக நீல் நிதின் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நீல் நிதின் முகேஷ். இவரது தாத்தா முகேஷ் பிரபலமான பாடகர். அப்பா நிதினும் சிறந்த பாடகராக வலம் வந்தவர். இந்த சூழலில் நிதின் நடிகராக பரவலாக அறியப்படுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான […]

ஆஸ்திரேலியா

விமான எஞ்சினில் புஷ்-அப் எடுத்த இளைஞர் : சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!

  • February 4, 2025
  • 0 Comments

23 வயதான பாடிபில்டர் மற்றும் ஃபிட்னஸ் செல்வாக்கு மிக்கவர், சிட்னி விமான நிலையத்தில் ஒரு வணிக ஜெட் எஞ்சினுக்குள் புஷ்-அப்களைச் செய்யும் வீடியோவைப் பகிர்ந்த பிறகு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். டிக்டோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஸ்டண்ட், அதன் பொறுப்பற்ற தன்மைக்காக பரவலாக விமர்சிக்கப்பட்டது. கடந்த ஆண்டு படமாக்கப்பட்ட இந்த வீடியோ, வார இறுதியில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது மற்றும் விரைவாக வைரலானது. சிட்னி விமான நிலைய அதிகாரிகள் துணிச்சலான ஸ்டண்டைப் பார்த்து மகிழ்ச்சியடையவில்லை மற்றும் அவரது செயல்களைக் கண்டித்து […]

இந்தியா வட அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் 205 இந்தியர்கள் : புறப்பட தயாரான விமானம்!

  • February 4, 2025
  • 0 Comments

டிரம்ப் நிர்வாகம் இராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு குடியேறுபவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் அமெரிக்கா குடியேற்றச் சட்டங்களை கடுமையாகக் கடுமையாக்கி வருவதாக அந்நாட்டின் தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமெரிக்கா தனது எல்லையை தீவிரமாக அமல்படுத்தி, குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்கி, சட்டவிரோத குடியேறிகளை அகற்றி வருகிறது. இந்த நடவடிக்கைகள் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகின்றன. சட்டவிரோத இடம்பெயர்வு ஆபத்துக்கு மதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். […]

பொழுதுபோக்கு

ரஜினி பட தயாரிப்பாளர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் திரையுலகம்

  • February 4, 2025
  • 0 Comments

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான கே.பி.சௌத்ரி கோவாவில் தற்கொலை செய்துகொண்டார். பொருளாதார நெருக்கடி, மன உளைச்சல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி. 44 வயதான இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர், புனேவில் உள்ள இந்திய விமானப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றினார். அந்த வேலையை விட்டுவிட்டு, 2016-ம் ஆண்டு திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். ரஜினியின் ‘கபாலி’ படத்தின் தெலுங்கு வெர்ஷனை தயாரித்தார். […]

ஆசியா

ஓரினச் சேர்க்கை விருந்து நிகழ்வில் திரண்ட ஆண்கள் 56 பேரை கைது செய்த இந்தோனீசிய பொலிஸார்

  • February 4, 2025
  • 0 Comments

ஓரினச் சேர்க்கை விருந்து நிகழ்வில் திரண்ட 56 ஆண்களை இந்தோனீசியக் காவல்துறையினர் கைதுசெய்தனர். தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சௌத் ஜகார்த்தா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் ஏட் ஏரி சயம் இந்திராடி திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிகழ்விடத்திலிருந்து ஆணுறைகளும் எச்ஐவி தொற்றுத் தடுப்பு மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். கைதுசெய்யப்பட்டோரில் மூவர்மீது அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள்மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஜகார்த்தா உட்பட […]

இலங்கை

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் : கறுப்பு கொடியுடன் வீதிக்கு இறங்கிய மாணவர்கள்!

  • February 4, 2025
  • 0 Comments

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் காலை 11 மணியளவில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதேவேளை பல்கலைக்கழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.

ஆசியா

தாய்லாந்தில் சிறு குற்றத்திற்காக கொடூரமாக தாக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணி!

  • February 4, 2025
  • 0 Comments

ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி, விடுமுறையில் இருந்தபோது ஒரு சிறிய குற்றத்தைச் செய்தமைக்காக தாய்லாந்து பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 55 வயதான ஆண்ட்ரூ ஹாப்கின்ஸ் என்ற நபர் பாங்காக்கின் தெற்கே உள்ள பட்டாயாவில் உள்ள ஒரு Airbnb இல் தங்கியிருந்துள்ளார். இதன்போது சாலையில் நடந்துச் சென்ற நிலையில் ஒரு பலகையொன்றில் மோதி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காவலர்கள் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் ஆண்ட்ரூ அடிபணிவதற்கான சைகையைச் செய்தார், […]

பொழுதுபோக்கு

பிரபல இயக்குநருடன் டேட்டிங்கில் சமந்தா..? வைரலாகும் புகைப்படங்கள்

  • February 4, 2025
  • 0 Comments

பிரபல இயக்குநருடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நடிகை சமந்தா, பிரபல இயக்குநருடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. விவாகரத்து மற்றும் நோய் தாக்கத்திற்குப்பின் சிட்டாடல்- ஹனி பன்னி என்ற ஓடிடி தொடரிலும் நடித்திருந்தார். விஷயம் இங்குதான் இருக்கிறது. பிக்கிள்பால் விளையாட்டின் சென்னை அணிக்குச் சொந்தக்காரரான சமந்தா, தனது வீரர்களை ஊக்கப்படுத்தும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், தான் நடித்த ஹனிபன்னி தொடரின் இயக்குநரும் இரட்டை இயக்குநர்களான […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி இலங்கை மக்களிடம் கோரிக்கை

  • February 4, 2025
  • 0 Comments

இலங்கையில் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான சுதந்திரத்தினை முழுமையாக வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு – சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாத்து வளமானதாக மாற்றுவதற்கான பொறுப்பு உணவு உற்பத்தி செய்யும் விவசாயி முதல் நாட்டை காக்கும் முப்படையினர் வரை அனைவருக்கும் […]

வட அமெரிக்கா

மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு – தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் டிரம்ப்

  • February 4, 2025
  • 0 Comments

அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கையை டிரம்ப் எடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மெக்சிகோவும் கனடாவும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மெக்சிகோ அதிபர் […]