இலங்கை

மாணவர்கள் மத்தியில் பரவும் மூளைய்க்காய்ச்சல் !! பெற்றோரின் கவனத்திற்கு!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கையில் தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில்  மூளைக்காய்ச்சல் பரவி வருவதாக தலைமை நோய்ப்பரவலியல் நிபுணர் வைத்தியர் பாலித கருணபெம தெரிவித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பில் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். முதலில் தெனியாயாவில் பதிவான இந்த மூளைக்காய்ச்சல் பரவல் தற்போது பல பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். அதன்படி, தியதலாவாவில் 28 நோயாளிகளும், வெலிமடவில் 13 நோயாளிகளும், ரிக்கிளகஸ்கடியில் 25 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக நோய்ப்பரவலியல் பிரிவும் மாகாண சுகாதார […]

இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கைக்கு தொழில்நுட்பட ஒத்துழைப்பு வழங்க Commonwealth அமைப்பு பச்சைக்கொடி!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் காமன்வெல்த் பொதுச்செயலாளர் Shirley Ayorkor Botchwey ஆகியோருக்கு இடையில் லண்டனில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலநிலை மாற்றம், ஜனநாயக நிர்வாகம் மற்றும் பெண்களின் அரசியல் பங்களிப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். காமன்வெல்த் அமைப்பின் மூலம் இலங்கைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து வழங்குவதாக பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்தார். உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரிட்டன் கல்வித்துறை அறிஞர்களுடன் பிரதமர் சந்திப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரிட்டன் கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், ஆங்கில மொழி ஊக்குவிப்புத் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது. இதன்போது, பிரித்தானிய கவுன்சிலின் சர்வதேச அனுபவங்கள் குறித்து விளக்கமளித்த அதன் பிரதிநிதிகள், […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட இடமளியோம்: ஜனாதிபதி திட்டவட்டம்!

  • May 22, 2026
  • 0 Comments

” 2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது. மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அதனை கையாள்வதற்கான ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது, அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் […]

ஐரோப்பா

கனேடிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஆல்பர்ட்டா மாகாணம்?

  • May 22, 2026
  • 0 Comments

கனடாவின் எண்ணெய் வளம் நிறைந்த மாகாணமான ஆல்பர்ட்டா, கனடியக் கூட்டமைப்பிலிருந்து பிரிவது குறித்து கட்டாய வாக்கெடுப்பு நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே ஆல்பர்ட்டா கனடாவின் ஒரு பகுதியாகவே நீடிப்பதைத் தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாக முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும்,  மாகாணங்கள் தன்னிச்சையாகப் பிரிந்து செல்ல முடியாது என்பதால், சுதந்திரம் பெறுவதற்கு மத்திய அரசுடன் சிக்கலான பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் என […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு: பிரிட்டனுடன் இணைகிறது ஜேர்மன்!

  • May 22, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டன் தலைமையிலான கடற்படைப் பணியில் இணைந்து செயல்பட ஜேர்மன் தயாராகி வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul தெரிவித்துள்ளார். இது நேட்டோ அமைப்பின் ஒரு பகுதியாக இருக்காது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், போலந்தில் அமெரிக்கப் படைகளை அதிகரிப்பதை வரவேற்றுள்ள Johann Wadephul, ஜேர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தும் அசல் திட்டத்தை அமெரிக்கா தொடர வேண்டும் என வலியுறுத்தினார். சர்வதேச பாதுகாப்பில் ஜேர்மனியின் ஈடுபாடு மற்றும் […]

உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணையில் வரி: உலக நாடுகள் அனுமதிக்க கூடாது என்கிறது அமெரிக்கா!

  • May 22, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio கவலை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஓமானின் ஆதரவைப் பெற ஈரான் முயற்சிப்பதாகவும், உலக நாடுகள் எக்காரணம் கொண்டும் இதற்குச் சம்மதிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது முறையற்றது என்று அமெரிக்க வெளிவிவகாரச் சுட்டிக்காட்டுகிறார். நேட்டோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்றுள்ள Marco Rubio , ஈரானுடனான […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தாக்குதலுக்கு சதித்திட்டம் : இருவர் மீது வழக்கு தாக்கல்!

  • May 22, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள யூத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்ட உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டேனிஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரும் ஈரானுக்கு ஆதரவாக மேற்படி தாக்குதல்களை முன்னெடுக்க சதித்திட்டம் தீட்ட உதவியதாக கூறப்படுகிறது. ஜெர்மன் தரவு தனியுரிமைச் சட்டங்களின்படி, டேனிஷ் நாட்டவரான அலி எஸ் (Ali S) . மற்றும் ஆப்கானிய நாட்டவரான தவாப் எம் (Tawab ⁠M) என அடையாளம் காணப்பட்டுள்ள இருவர் மீதும் கொலை […]

இலங்கை

பசிலை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷைவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றில் ஆஜராகத் தவறியமைக்காக மாத்தறை பிரதான நீதிபதி சதுரங்க எரங்க திசாநாயக்க இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கியது தொடர்பாக, பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவினால் மாத்தறை  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பசில் ராஜபக்ஷ இன்று  நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டியிருந்தது. இருப்பினும் அவர் தற்போது  வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என அவருடைய […]

ஐரோப்பா செய்தி

எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி! பிரான்ஸ் புது வியூகம்!!

  • May 22, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலையேற்றத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஐரோப்பா முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை குறிவைத்து இந்த வரி அமுல்படுத்தப்படவுள்ளது. பிரான்ஸ் நிதி அமைச்சர் ரொலண்ட் லெஸ்குர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். எரிசக்தி விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உள்நாட்டு மக்களையும், சிறு வணிகங்களையும் பாதுகாக்க பிரான்ஸ் அரசு […]