புனித பேதுரு பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப்பிரான்ஸின் உடல் : இலட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி!
காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல், இன்று (23) பொது அஞ்சலிக்காக புனித பேதுரு பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது லட்சக்கணக்கான கத்தோலிக்க பக்தர்கள் ரோம் மற்றும் வத்திக்கானுக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்குகள் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளன. அவரது இறுதிச் சடங்கிற்கான திட்டமும் வெளியிடப்பட்டது. அடுத்த சனிக்கிழமை வரை உடல் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் அஞ்சலிக்காக வைக்கப்படும், பின்னர் இறுதிச் சடங்குக்காக புனித […]













