காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மோடி விடுத்த எச்சரிக்கை
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த துப்பாக்கிச் சூடு 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சுற்றுலாப் பயணிகள் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரியும் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும் என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மற்றொரு குழுவினர் காயமடைந்தனர், அவர்களை வெளியேற்ற இராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பகுதிக்கு வாகனங்களை […]













