சிகிச்சை பலனின்றி டேன் பிரியசாத் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய பொலிஸார்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிகிச்சை பலனின்றி டேன் பிரியசாத் உயிரிழந்ததாக தற்போது பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது அறிவித்துள்ளனர். அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கொழும்பு, மீதொட்டமுல்லையில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே டொன் பிரியசாத் […]













