இலங்கை ‘சிறி தலதா வந்தனாவ’! கண்டியில் 625 டன் கழிவுகள் சேகரிப்பு
‘சிறி தலதா வந்தனாவ’ சிறப்பு கண்காட்சியைத் தொடர்ந்து கண்டியில் உள்ள கோஹகோட குப்பைக் கிடங்கிற்கு 625 டன்களுக்கும் அதிகமான கழிவுகள் கொண்டு வரப்பட்டன. கண்டி மாநகர ஆணையர் இந்திகா குமாரி அபேசிங்க, குப்பைக் கிடங்கை ஆய்வு செய்தபோது, கொழும்பு மாநகர சபையின் உதவியுடன் கழிவுகளை எரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளைத் தொடர்ந்து 16 ஆண்டுகளில் முதல் முறையாக நடைபெற்ற புனித தந்த சின்னக் கண்காட்சியின் போது, பெருமளவில் குப்பைகள் நிறைந்த […]













