இந்தியா குறித்து பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்த நவாஸ் ஷெரீப்
மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராகவும், ஆளும் அரசியல் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் (PML-N) நிறுவனராகவும் பதவி வகித்த நவாஸ் ஷெரீப், தனது தம்பியும் தற்போதைய பிரதமருமான ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம், இந்தியாவுடன் அமைதியை மீட்டெடுக்க கிடைக்கக்கூடிய அனைத்து ராஜதந்திர வளங்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுப்பதை தான் எதிர்ப்பதாக வலியுறுத்தியுள்ளார். லாகூரில் இரு சகோதரர்களும் சந்தித்த நிலையில். தேசிய பாதுகாப்புக் குழு (NSC) கூட்டத்திற்குப் பிறகு, குறிப்பாக பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நீர் […]













