மத்திய கிழக்கு மோதல் – இலங்கையில் ஒகஸ்ட் மாதத்திற்குள் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு
இலங்கையில் ஒகஸ்ட் மாதத்திற்குள் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலின் நேரடி விளைவாக உலக சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர், மேலும் உலகளாவிய விநியோகத்தில் சுமார் 3 சதவீதத்தை கொண்டுள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனங்களிடமிருந்து இலங்கை எரிபொருள் பெற்று வருகின்றது. இதனை தவிர, எரிபொருள் கொள்முதல் ஒப்பந்தத்திற்காக […]













