இந்தியா, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

சிஜேபி கோரிக்கைகள் ஏற்பு: டெல்லி போராட்டம் நிறைவு

இந்தியா, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, சிஜேபியின் தலைமை...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருவதாக துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

மேற்கு கரையில் தீவிரமடையும் வன்முறை: இஸ்ரேல்மீது துருக்கி குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருவதாக துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள்மீது இஸ்ரேல் ராணுவம் , ராணுவ நடவடிக்கையை...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment
இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியா செய்தி

போராட்டங்கள் உக்கிரம்: இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா

இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமானது, நாட்டின் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை விவகாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையில் தாக்கம் செலுத்தும் ‘நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்’

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமானது, நாட்டின் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை விவகாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும்...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் சட்ட அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
உலகம் செய்தி

அமெரிக்காவில் அதிர்ச்சி: தீக்கிரையான வீட்டில் துப்பாக்கிக் காயங்களுடன் 6 சிறுவர்கள் உட்பட 8...

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது உடலில்...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment
இந்தியாவில் நாளாந்தம் 502 பேரை பலியெடுக்கும் 'வீதி விபத்து'
இந்தியா செய்தி

இந்தியாவில் நாளாந்தம் 502 பேரை பலியெடுக்கும் ‘வீதி விபத்து’

இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 502...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர் பணிநீக்கம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின்...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment
ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சவூதி – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: இஸ்ரேலை மையப்படுத்தி ட்ரம்ப் விதித்த புதிய...

ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment
இலங்கையில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு
செய்தி

இலங்கையில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை செய்தி

வெளிநாட்டு ராஜதந்திரிகளைச் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் திட்டம்

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான...
  • BY
  • July 25, 2026
  • 0 Comment