இலங்கை
செய்தி
செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் அடையாளம்! அகழ்வுப் பணிகள் தீவிரம்!!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....













