இலங்கை

மாவு சார்ந்த சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு

பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட மாவு சார்ந்த சிற்றுண்டிகளின் விலையை 05 ரூபாவால் உயர்த்த தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம், இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோதுமை மாவிற்கான விலை 17 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோதுமை மாவு விலை உயர்வு குறித்து விவாதிப்பதற்காக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய குழு அடுத்த திங்கட்கிழமை கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்