கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது.
செய்தி

எபோலா வைரஸ்: கொங்கோவில் 2000 இற்கு மேற்பட்டோர் பலி

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது....
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த அபிவிருத்திக்கு 100 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக வங்கிக் குழுமத்தின்...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதிக்கு மரண தண்டனை
உலகம் செய்தி

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் (Bashar al-Assad), அவரது சகோதரர்...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
செய்தி விளையாட்டு

2027 உலகக்கிண்ணம்: இங்கிலாந்து உட்பட 8 அணிகள் நேரடித் தகுதி

ICC 14-வது ODI கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஒக்​டோபர் 4 முதல் நவம்பர் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தென் ஆப்​பிரிக்​கா,...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
பொதுத்தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், தனது தலைமைத்துவத்தை மாற்றுவது தொடர்பான ஊகங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், தேசியக் கட்சியின் (National Party) நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பிற்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அழைப்பு விடுத்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அரசியல் நெருக்கடியில் நியூசிலாந்து பிரதமர்: ஆட்சி பறிபோகும் அபாயம்

பொதுத்தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், தனது தலைமைத்துவத்தை மாற்றுவது தொடர்பான ஊகங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், தேசியக் கட்சியின் (National Party) நாடாளுமன்ற...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியா மத்திய வங்கி (RBA) தனது உத்தியோகபூர்வ வட்டி வீதத்தில் (Cash Rate) மாற்ற எதுவும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து 4.35 சதவீதமாகவே பேண தீர்மானித்துள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் சரிவு

ஆஸ்திரேலியா மத்திய வங்கி (RBA) தனது உத்தியோகபூர்வ வட்டி வீதத்தில் (Cash Rate) மாற்ற எதுவும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து 4.35 சதவீதமாகவே பேண தீர்மானித்துள்ளது. ஜூன்...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை: நீதி அமைச்சர் விளக்கம்

அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர்...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல்ஆகஸ்ட் 06 வரையான காலப்பகுதிக்குள் 13 லட்சத்து 86 ஆயிரத்து 228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இலங்கை செய்தி

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல்ஆகஸ்ட் 06 வரையான காலப்பகுதிக்குள் 13 லட்சத்து 86 ஆயிரத்து 228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (12) நடைபெறவுள்ளது.
இலங்கை செய்தி

ஜனாதிபதியை நாளை சந்திக்கிறது சட்டத்தரணிகள் சங்கம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (12) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் இரு இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment