நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நீதி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் வழக்கு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின்...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுகிறார் ட்ரம்பின் விசுவாசி

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் ஈரானின் புதிய பாதுகாப்புத் தலைவர் அலி அக்பர் அகமதி ஆகியோருக்கு இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
உலகம் செய்தி

ஈரான் பாதுகாப்பு பிரதானியுடன் பாகிஸ்தான் அவசர சந்திப்பு

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் ஈரானின் புதிய பாதுகாப்புத் தலைவர் அலி அக்பர் அகமதி ஆகியோருக்கு இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஈரானின் மஷாத்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் தொடரும் இழுபறி

வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி ஆராய்வு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.
இலங்கை செய்தி

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துங்கள்: கடற்படை தளபதியிடம் ஆளுநர் கோரிக்கை

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
ரஷ்யாவின் வர்த்தகக் கப்பல்களை ஐரோப்பிய நாடுகள் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷ்யாவும் அதே வழியில் பதிலடி (tit-for-tat response) கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யக் கப்பல்கள் பறிமுதல்: ஐரோப்பாவுக்கு புடின் எச்சரிக்கை

ரஷ்யாவின் வர்த்தகக் கப்பல்களை ஐரோப்பிய நாடுகள் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷ்யாவும் அதே வழியில் பதிலடி (tit-for-tat response) கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
ஹங்கேரி நாட்டின் புதிய ஜனாதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான ஆண்ட்ராஸ் பாகா (Andras Baka) செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பா செய்தி

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்தது ஹங்கேரி நாடாளுமன்றம்

ஹங்கேரி நாட்டின் புதிய ஜனாதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான ஆண்ட்ராஸ் பாகா (Andras Baka) செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் விக்டர் ஆர்பனின்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

10 லட்சம் ஆதரவாளர்களை திரட்ட தயாராகிறது எதிரணி: NPP அரசுக்கு எதிராக வியூகம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 90 நாட்களுக்குள் 80 பேர் தற்கொலை: தடுப்பு நடவடிக்கை குறித்து ஆராய்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment