போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இலங்கை செய்தி

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து ஆராய்வு

போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் நின்றுவிடாமல் அந்த நிலைமை...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை செய்தி

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க இலங்கையில் புதிய நகர்வு

இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார்...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட ககலவரத்தின்போது ஏற்பட்ட சொத்துச் சேதங்களின் மதிப்பு 100 மில்லியன் ரூபாயைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்தி

நீர்கொழும்பு சிறை மோதல்: ரூ. 10 கோடி மேல் இழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட ககலவரத்தின்போது ஏற்பட்ட சொத்துச் சேதங்களின் மதிப்பு 100 மில்லியன் ரூபாயைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தப்பட்ட சொகுசு கார் மீட்பு: தப்பியோடிய கும்பலுக்கு வலை

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள குழு உறுப்பினரான  கஞ்சிபானி இம்ரானின்  நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை செய்தி

பாதாளகுழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள குழு உறுப்பினரான  கஞ்சிபானி இம்ரானின்  நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை பகுதியில்...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
இராணுவக் கட்டமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் இலக்காகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய ஹேக்கர்கள் தீவிர சைபர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் தாக்குதல்: வடகொரியாவின் புது வியூகம்

இராணுவக் கட்டமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் இலக்காகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய ஹேக்கர்கள் தீவிர சைபர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசியல் இலங்கை செய்தி

வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நேரடியாகத் தலையிடுவேன்: சஜித் உறுதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபா வழங்கும் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) திட்டம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் நிதிச் சுதந்திரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்த போதிலும், தற்போது கடும் நிதித் தணிக்கை மற்றும் முறைகேடு புகார்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் பெரும் நிதி முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய ‘லட்கி பகின்’ திட்டம்

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபா வழங்கும் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) திட்டம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் நிதிச் சுதந்திரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்த...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது
இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னெடுக்க்பபட்டுவந்த...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment
நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக, பாமக,...
  • BY
  • August 10, 2026
  • 0 Comment