டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிப்பு
டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அரசாங்கத் தரவுகளின்படி, நவம்பர் 1 முதல் பிப்ரவரி 15 வரையான காலப்பகுதியில் காற்றின் தரம் மோசமடைவதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி தனியார் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்வதற்காக வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை இரட்டிப்பாக்குதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்று நேரங்களில் செயல்படுதல், மற்றும் அத்தியாவசிய பொது உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தவிர மற்ற அனைத்து வெளிப்புற சிவில் கட்டுமானப் பணிகளுக்கும் […]













