உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – இருவர் பலி!

  • May 18, 2026
  • 0 Comments

சீனாவின் தென்மேற்குப் பகுதியான குவாங்சியில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக , லியுஷோ நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் 08 கி.மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் கூறியுள்ளது. […]

இலங்கை செய்தி

நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!

  • May 18, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை, புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது 16) என்ற சிறுவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த் தடாகத்துக்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுவன், நீருக்குள் மூழ்கியுள்ளார். உயிரிழந்த சிறுவன் சிறு வயதிலேயே தனது […]

இலங்கை

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் படுகொலை : புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சந்திரசேகரம்  என்ற நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக தனது  குடும்பத்தினருடன் சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்த அவர், இரண்டு மாதகால விடுமுறையை கழிப்பதற்காக யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் உள்ள  தனது வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதிக்கு பின்னர் அவரை தொடர்பு கொள்ள குடும்பத்தினர் முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை. இதனையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய யாழில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்ற […]

உலகம்

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசு கப்பலை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கிருமி நீக்கம் செய்வதற்காக ரோட்டர்டாமில் (Rotterdam) இன்று நங்கூரமிடப்படவுள்ளது. கப்பலில் தங்கியிருக்கும் 25 பணியாளர்கள் மற்றும் இரண்டு மருத்துவப் பணியாளர்களுக்கான தனிமைப்படுத்தல் ஏற்பாடுகளை டச்சு அதிகாரிகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 150 பேருடன் பயணத்தை ஆரம்பித்த அந்த கப்பலில் மே மாதம் 02 ஆம் திகதியன்று வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த தொற்றினால் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பிரான்ஸ், பிரித்தானியா, கனடாக […]

உலகம்

ஈரான் மீதான போர் குறித்து நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் இடையே கலந்துரையாடல்!

  • May 18, 2026
  • 0 Comments

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கை தொடர்கின்ற நிலையில் அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஈரானுடனான போரை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ட்ரம்பின் சமீபத்திய சீனப் பயணம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் மத்தியக் கிழக்கு பகுதியில் மோதல் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

சரிகமபவின் 3ஆவது Finalist ஆனார் இலங்கை வர்ஜா!

  • May 17, 2026
  • 0 Comments

சரிகமபவின் மூன்றாவது Finalist  ஆக இலங்கை பெண் வர்ஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி சிறுவர்களின் அபாரமான திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டுக் கொண்டே செல்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து 6 மாதங்களை கடந்து விட்டது. இன்னும் 3 வாரத்தில் பிரம்மாண்ட இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. இந்ந நிலையில் கடல் கடந்து சென்று சரிகமபவில் கலக்கி கொண்டிருந்த இலங்கை சிறுமி வர்ஜா சரிகமபவின் 3ஆவது இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]

உலகம்

அமெரிக்காவின் இருவேறு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • May 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஆன்டிகுவா (Antigua) மற்றும் பார்புடா (Barbuda) பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பார்புடாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கோட்ரிங்டனுக்கு தென்கிழக்கே இந்த நலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம்

அமெரிக்காவுடனான பதற்றம் – ட்ரோன்களை வாங்கிக் குவிக்கும் கியூபா!

  • May 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில் கியூபா   300-க்கும் மேற்பட்ட இராணுவ ட்ரோன்களை கொள்வனவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ட்ரோன்களை பயன்படுத்தி குவாண்டநாமோ (Guantanamo) விரிகுடாவில் உள்ள அமெரிக்கத் தளம், அமெரிக்க ராணுவக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஆலோசனை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்களை   மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் (Axios) இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. ட்ரோன் போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் ஹவானாவில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் இருப்பதன் காரணமாக, ட்ரம்ப் நிர்வாகம் […]

ஐரோப்பா

ஜமால் கஷோகியின் கொலை வழக்கை விசாரிக்க தனி நீதிபதி நியமனம்!

  • May 17, 2026
  • 0 Comments

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பான விசாரணையை வழிநடத்த  பிரெஞ்சு நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (PNAT) நேற்று இந்த தகவலை தெரிவித்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போகச் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் மற்றும்  மனித உரிமை அமைப்புகளான டிரையல் இன்டர்நேஷனல் மற்றும் ரிப்போர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ் ( TRIAL […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மரின் தலைமையை கேள்விக்குட்படுத்துவது முட்டாள்தனமானது என விசனம்

  • May 17, 2026
  • 0 Comments

பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக மாட்டார் என கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைக்கான செயலாளர் Lisa Nandy தெரிவித்துள்ளார். பிரதமரின் தலைமையை கேள்விக்குட்படுத்துவது முட்டாள்தனமானது என்றும் அவர் கூறியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஸ்டார்மரின் பிரதமர் பதவி சவாலுக்கு உட்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளி வரும் நிலையில் Lisa Nandy இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மக்கள் பிரதமருக்கு சவால் விடுக்க விரும்பினால் அதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறை உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசு […]