ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட இருந்த நபர் : இறுதியில் நேர்ந்த விபரீதம்!

  • May 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட இருந்த பிரஜையொருவரின் பயண அட்டை (டிக்கெட்) இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையே கையெழுத்தாகியுள்ள வன் இன் – வன் அவுட் ஒப்பந்தத்தின் கீழ் எரித்திரியா நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட இருந்தார். இந்நிலையில் அவர் பிரான்ஸிற்கு புறப்பட இருந்த இறுதி நேரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய குறிப்பிட்ட […]

செய்தி விளையாட்டு

play-off வாய்ப்பை தக்க வைத்ததது கொல்கத்தா அணி!

  • May 21, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் […]

அரசியல் இலங்கை செய்தி

பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: அவசர தேர்தலை கோரும் எதிரணி!

  • May 21, 2026
  • 0 Comments

“மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவதற்காக மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நாட்டை ஆள்வதற்கு முடியவில்லை. எனவே, மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை நடத்துவதற்குரிய ஜனநாயக பரீட்சை நடத்தப்பட வேண்டும். மாகாணசபைத் […]

ஆஸ்திரேலியா செய்தி

காசா நிவாரணக் குழுவினர் மீதான இஸ்ரேலின் இழிவான செயல்: வலுக்கிறது எதிர்ப்பு!

  • May 21, 2026
  • 0 Comments

காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற தன்னார்வ குழுவினரை (Flotilla activists) இஸ்ரேல் இராணுவம் சிறைபிடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்படும் வீடியோவை இஸ்ரேலின் அமைச்சர் இதாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். Welcome to Israel என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சர்வதேச சமூக ஆர்வலர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில், முழங்காலிட்டு, […]

இலங்கை

ஆசிய நாடுகளிலேயே அதிக சரிவை கண்ட இலங்கை ரூபாய்!! பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு!

  • May 21, 2026
  • 0 Comments

ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாக  இலங்கை ரூபாய் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள வர்த்தக செய்தித் தளம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரூபாயின் தொடர் வீழ்ச்சியானது பணவீக்கத்தை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தற்போதைய அரசாங்கத்திடம் முறையான வழிமுறை எதுவும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க குற்றம் சாட்டினார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க […]

அரசியல் இலங்கை செய்தி

“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்த இடமளியோம்” – மஹிந்த அணி திட்டவட்டம்!

  • May 21, 2026
  • 0 Comments

“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற சானக மாதுகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “போரில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் எமக்கு கவலை உள்ளது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம். ஆனால் வடக்கிலும் ஏனைய சில இடங்களிலும் தமிழ் ஈழப் படத்துடன், கொடியுடன், பாடல்களையும் […]

அரசியல் இலங்கை செய்தி

உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே சர்வதேசத்தை நாடினோம்: சிறிதரன் எம்.பி.

  • May 21, 2026
  • 0 Comments

” இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும், அவர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும்போதே இந்த நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படும்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில், சர்வமதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் ஏனைய நாடுகளின் […]

அரசியல் இலங்கை செய்தி

” ஐ.நாவரை சென்றுகூட தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”

  • May 21, 2026
  • 0 Comments

“எமது அவலக்குரல் ஐ.நா.வரை சென்றிருந்தாலும்கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை. விடிவு பிறக்கவில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து சிலர் இங்கு விமர்சனங்களை முன்வைத்தனர். எமது மக்களின் அந்த வலி சுமந்த பயணம் அவர்களுக்கு தெரியுமா? தனது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அந்த காட்சி நெஞ்சை உலுக்கியது. இறுதிப்போரில் எமது இனம் எவ்வளவு வலிகளை சுமந்து […]

ஐரோப்பா

லண்டனில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீவிபத்து – 07 பேர் வைத்தியசாலையில்!

  • May 20, 2026
  • 0 Comments

லண்டனில் A5 சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஃபால்கிர்க் ஹவுஸில் (Falkirk House) தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டிடத்தில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்து சம்பவம்  இன்று காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கட்டிடத்தின் 05 ஆவது மாடியில் தீவிபத்து கண்டறியப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் உடனடியாக தீயணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர்   விபத்தால் காயமடைந்த 07 பேரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.  அதேநேரம்  மேலும் 15 பேர் […]

உலகம்

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : ஹோர்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த கப்பல்கள்!

  • May 20, 2026
  • 0 Comments

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் “இறுதிக் கட்டத்தில்” இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஹோர்மூஸ் ஜலசந்தியை  03 எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பதாக கடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனக் கப்பல்களுக்கான விதிகளைத் தளர்த்துவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் எட்டியதைத் தொடர்ந்து, சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான சீன எண்ணெய்க் கப்பல்கள்  ஜலசந்தியில்  இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. சீனக் கப்பல்களுடன் இணைந்து கொரிய […]