உலகம் செய்தி

அரசியல் மறுசீரமைப்பு: வெனிசுலாவில் முத்தரப்புப் பேச்சு

  • July 31, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் இடைக்கால அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியின் ஒரு பிரிவினருக்கும் இடையிலான அமெரிக்க ஆதரவு பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை தொடங்கவுள்ளன. நாட்டின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மசாடோ (Maria Corina Machado) இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு முன்னோடியாகப் அரசியல் அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் நிகோலஸ் மதுரோ அகற்றப்பட்டு, தற்காலிக தலைவராக டெல்சி ரோட்ரிகஸ் (Delcy Rodriguez) […]

ஐரோப்பா

அரசப் பரம்பரை பற்றி மக்களின் மதிப்பீடு என்ன? அதிகம் விரும்பப்படும் மன்னர்

  • July 31, 2026
  • 0 Comments

மன்னர் மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறி நான்காவது ஆண்டு நிறைவு நெருங்கி வரும் நிலையில், அவர் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மக்கள் ஆதரவு மதிப்பீட்டை பெற்றுள்ளார். இந்த வாரம் வெளியிடப்பட்ட யூகோவ் (YouGov) தரவுகளின்படி, மன்னர் சார்லஸ் சிறப்பாக செயல்படுவதாக 68 சதவீதமான பிரித்தானியர்கள் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் (2025) 62 சதவீதமாக காணப்பட்ட நிலையில் தற்போது 68சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதேபோல் இளவரசர் வில்லியம் அரச குடும்பத்தில் மிகவும் பிரபலமான உறுப்பினராகத் […]

இத்தாலி கால்பந்து அணியின் புகழ்பெற்ற தற்காப்பு ஆட்டக்காரரும் (Defender), ஏசி மிலன் (AC Milan) அணியின் முன்னாள் தலைவருமான பிரான்கோ பரேசி (Franco Baresi) வெள்ளிக்கிழமை (31) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 66 ஆகும். செய்தி

கால்பந்து உலகின் மகத்தான தற்காப்பு ஆட்டக்காரர் Franco Baresi காலமானார்

  • July 31, 2026
  • 0 Comments

இத்தாலி கால்பந்து அணியின் புகழ்பெற்ற தற்காப்பு ஆட்டக்காரரும் (Defender), ஏசி மிலன் (AC Milan) அணியின் முன்னாள் தலைவருமான பிரான்கோ பரேசி (Franco Baresi) வெள்ளிக்கிழமை (31) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 66 ஆகும். தனது 20 ஆண்டுகாலப் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையையும் ஏசி மிலன் அணிக்காக மட்டுமே அர்ப்பணித்த அவரது மறைவை கிளப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், அவரது இறப்பிற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. “ஏசி மிலனின் ஒட்டுமொத்த வரலாறும் கண்ணீரில் மூழ்கியுள்ளது” […]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு மரண தண்டனை

  • July 31, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சற்று முன்னர் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்த போதிலும், அந்த புலனாய்வுத் தகவல்களை பறக்கணித்து, பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு பூஜித ஜயசுந்தர நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என சட்டமா அதிபரினால் […]

சர்வதேச கால்பந்து சம்மேளனமான பீபாவின் (FIFA) உலகக்கோப்பை மற்றும் பிற முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய அந்த அமைப்பு முன்வைத்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீபா தலைவர் ஜிஅன்னி இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கார்லோஸ் கார்டிரோ (Carlos Cordeiro) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செய்தி விளையாட்டு

4.2 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு: FIFA ஆலோசகர் ராஜினாமா

  • July 31, 2026
  • 0 Comments

சர்வதேச கால்பந்து சம்மேளனமான பீபாவின் (FIFA) உலகக்கோப்பை மற்றும் பிற முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய அந்த அமைப்பு முன்வைத்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீபா தலைவர் ஜிஅன்னி இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கார்லோஸ் கார்டிரோ (Carlos Cordeiro) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘FIFA பார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FFE) என்ற திட்டத்தின் கீழ் தனிநபர் முதலீடுகளை ஈர்ப்பதற்கான யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உடனடி அமலுக்கு வரும் வகையில் தனது ராஜினாமாவை […]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

நீதி கோரி யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

  • July 31, 2026
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இதற்கமைய, யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதி அமைச்சர் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே, ஊடகவியலாளர்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

பிரித்தானியாவில் பணியமர்த்தப்படும் ரோபோக்கள்

  • July 31, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின்  பல முன்னணி சில்லறை விற்பனையாளர்கள் இப்போது தங்கள் கிடங்குகளைத் தானியக்கமாக்குவதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை நாடி வருகின்றனர். டெஸ்கோ, அஸ்டா மற்றும் நெக்ஸ்ட் உள்ளிட்ட பிரித்தானியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்கள், தற்போது சீன நிறுவனமான கீக்+ (Geek+) வழங்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ரோபோக்கள் அலமாரிகளுக்கு அடியில் ஊர்ந்து செல்கின்றன, அலமாரிகளைத் தூக்குகின்றன, மேலும் அவற்றை கிடங்கின் குறுக்கே ஒரு பணியாளரிடம் கொண்டு சேர்க்கின்றன. இந்தத் திரும்பத் திரும்பச் செய்யப்படும் இயக்கங்களைத் தானியக்கமாக்குவது, பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் […]

இலங்கை

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை – 500000 இலட்சம் அபராதம் விதிப்பு

  • July 31, 2026
  • 0 Comments

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு செல்லும்  ரயில் ஒன்றில் நடமாடும் சிற்றுண்டிச்சாலையை இயக்கி வந்த நிறுவனம் ஒன்று தண்ணீர் போத்தல் ஒன்றின் விலையை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது. 120 மதிப்புள்ள 1,000 மி.லி குடிநீர் போத்தலின் விலையை 150 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் குறித்த நிறுவனத்தை சோதனை செய்து கையும் களவுமாக இந்த முறைக்கேட்டை கண்டுப்பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அனுராதபுர நீதவான் […]

ஐரோப்பா

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபர் கைது – நாடுகடத்த தீர்மானம்

  • July 31, 2026
  • 0 Comments

சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின் விமானப் படைத் தளத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய -அசர்பைஜான் இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு லண்டனின் இஸ்லிங்டனைச் சேர்ந்த 44 வயதான ரஷாத் சுல்தானோவ், ஜூலை 17 அன்று சைப்ரஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் […]

ஐரோப்பா செய்தி

எல்லையை வலுப்படுத்தும் முயற்சியில் ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ

  • July 31, 2026
  • 0 Comments

ஸ்பெயினும் மொரோக்கோவும் எல்லை வேலியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஒரே நாளில் சுமார் 49,000 பேர் கடல் மற்றும் தரை வழியாக சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டு செவுட்டாவுக்கு பிரவேசித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மொராக்கோ எல்லையை சட்டவிரோதமாக கடந்த குறைந்தது 09 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் செவுட்டாவுக்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசிக்க முயற்சித்த நிலையில் குழப்பகரமான நிலமை ஏற்பட்டதாக அதிகாரிகள் விவரித்துள்ளனர். புலம்பெயர்ந்தோர் […]