இலங்கை

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை – 500000 இலட்சம் அபராதம் விதிப்பு

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு செல்லும்  ரயில் ஒன்றில் நடமாடும் சிற்றுண்டிச்சாலையை இயக்கி வந்த நிறுவனம் ஒன்று தண்ணீர் போத்தல் ஒன்றின் விலையை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது.

120 மதிப்புள்ள 1,000 மி.லி குடிநீர் போத்தலின் விலையை 150 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர்.

இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் குறித்த நிறுவனத்தை சோதனை செய்து கையும் களவுமாக இந்த முறைக்கேட்டை கண்டுப்பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளிக்கு 500000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்