கருத்து & பகுப்பாய்வு முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி முதல் அணுசக்தி வரை : இறுதி ஒப்பந்தத்தின் வரைவு வருமாறு

  • June 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி வரைவு தொடர்பில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் அணுசக்திப் பணிகள் முதல் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் எண்ணெய் தடைகள் மீதான அமெரிக்காவின் விலக்குகள் வரை பலதரப்பட்ட பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் ஈரானும் உடன்பாடு எட்டியதைத் தொடர்ந்து வரும் 60 நாட்களில் இரு தரப்பினருக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். குறித்த வரைவு […]

இந்தியா

ஓமன் கடற்பகுதியில் மூழ்கிய இந்தியக் கப்பல்!

  • June 14, 2026
  • 0 Comments

ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று சேதமடைந்து விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் 1′ என்ற  பாய்மரக் கப்பல் ஒன்று அதன் இயந்திர கோளாறின் காரணமாக சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த 14 மாலுமிகளை அமெரிக்க கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மத்தியக்கிழக்கு கடற்பகுதிகளில் நிலவும் போர் பதற்றங்களில் 03 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஓமானின் ராஸ் அல் ஹத் கடற்கரையிலிருந்து சுமார் 80 கடல் மைல் தொலைவில் […]

ஐரோப்பா

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சுவிட்ஸர்லாந்து : வாக்கெடுப்பு நிறைவு!

  • June 14, 2026
  • 0 Comments

நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவு தொடர்பில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இன்று பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதில் வாக்காளர்கள் வாக்கெடுப்பை நிராகரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் தொழிலாளர்களின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் இருதரப்பு சந்தை அணுகல் தொடர்பாக பிரஸ்ஸல்ஸுடன் உடனடி மோதல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆரம்பகட்ட முடிவுகளின்படி, கிட்டத்தட்ட 54 சதவீதமான வாக்காளர்கள் இந்த முன்மொழிவை எதிர்த்துள்ளனர். 2050-ஆம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கும் குறைவாக […]

ஐரோப்பா

பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்தை இணைக்கும் அதிவேக ரயில் சேவை!

  • June 14, 2026
  • 0 Comments

பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்தை இணைக்கும் ஒரு புதிய அதிவேக ரயில் இணைப்பு அடுத்த வருடத்தில் (2027) சோதனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் இடையேயான ரயில் சேவையை  பேசல் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை   SNCB, SNCF Voyageurs மற்றும் சுவிஸ் ஃபெடரல் ரயில்வேஸ் (SBB) ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்கின்றன. இந்த சோதனை ஓட்டமானது குறுகிய தூர விமானப் பயணங்களுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி […]

உலகம்

பெய்ரூட்டில் இரண்டாவது நாளாக தொடரும் தாக்குதல்!

  • June 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு பெய்ரூட்டில் இன்று புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டதாக லெபனானின் உத்தியோகபூர்வ தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொல்லா கட்டளை மையத்தை குறிவைத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இஸ்ரேலியப் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்குப் பதிலடியாக, இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே தாக்குதல்களுக்கு முன்னதாக, “பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான” நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக IDF குறிப்பிட்டுள்ளது. மேலும் ஹிஸ்புல்லா […]

இலங்கை

கந்தளாயில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

  • June 14, 2026
  • 0 Comments

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கேலே – சோமாவதி காப்பகத்தில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில் நன்கு வளர்ந்திருந்த கஞ்சா தோட்டம் ஒன்றைக் கண்டறிந்து அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு சுமார் 18,750 கஞ்சா செடிகள் இருந்துள்ளன.   ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கு இணையாக, கந்தளாய் கோட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் பி. செனவிரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் கோட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப […]

இலங்கை

அதிகரிக்கும் மரணங்கள் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

  • June 14, 2026
  • 0 Comments

டெங்கு உள்ளிட்ட வைரஸ் நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  வைத்தியர் கபில கன்னங்கரா,  “நேற்றைய நிலவரப்படி இதுவரை 41,144 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 51 சதவீதமான வழக்குகள்  மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன. ஒரு நாளைக்கு 750 நோயாளிகள் வரை பதிவாகி வருகின்றனர்.   இது மிகவும் மோசமான நிலை. இறப்பு எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளால் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. […]

உலகம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் கடலில் ஏற்பட்ட மாற்றம் : அச்சுறுத்தலில் உயிரினங்கள்!

  • June 14, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக கடலடி இரண்டு மீட்டர்வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக பவளப்பாறைகள்  வெளிப்பட்டு கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்ல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, “கடலோர உயர்வு” ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபாட்டோ (Cotabato) அகழியின் நகர்வு கடற்கரைப் பகுதிகளை மேல்நோக்கித் தள்ளியுள்ளது.  இதன் விளைவாக, முதலில் நீரில் மூழ்கியிருந்த கடலின் அடிப்பகுதி வெளிப்பட்டுள்ளது” என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே […]

#SriLanka #PresidentAKD #NewYear2026 #SriLankaNews #ReformLanka #AnuraKumaraDissanayake இலங்கை

கடனுக்க மேல் கடன் வாங்கிய அரசாங்கம்! இரண்டரை வருடத்தில் இவ்வளவா?

  • June 14, 2026
  • 0 Comments

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 1,854 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது  தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பணவியல் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இந்த தகவலை வெளியிப்படுத்தியுள்ளது. அதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கும் இந்த ஆண்டு மே 5ஆம் திகதிககும் இடைப்பட்ட காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மொத்தமாக 1,854.77 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட […]

விளையாட்டு

துருக்கியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!

  • June 14, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரில்   குரூப் D பிரிவில் துருக்கு மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றுள்ளது. இந்த  போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்காக நெஸ்டரி இரான்குண்டா (Nestory Irankunda) முதல் கோலை அடித்தார். பின்னர், 75-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது கோலை அடித்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது. இந்த […]