செய்தி விளையாட்டு

அமெரிக்காவில் களமிறங்கியது ஈரான் அணி!

  • June 15, 2026
  • 0 Comments

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஈரான் அணி அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஈரான் அணிக்கு விசா மறுப்பு மற்றும் தங்குமிட வசதிகளில் அமெரிக்கா ஏற்படுத்திய முட்டுக்கட்டைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் காரணங்களால் ஈரான் வீரர்கள் மெக்சிகோவில் தங்கி அங்கிருந்து போட்டிகளுக்காக மட்டும் அமெரிக்கா வந்து செல்லும் இக்கட்டான சூழலை பயிற்சியாளர் அமீர் கலேனோய் கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய அரசியல் தலையீடுகள் விளையாட்டின் உன்னத நோக்கத்தையும் வீரர்களின் […]

செய்தி விளையாட்டு

12 வருடங்களுக்கு பிறகு களமிறங்கி வென்று காட்டிய Ivory Coast!

  • June 15, 2026
  • 0 Comments

12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் களமிறங்கிய Ivory Coast அணி, ஈக்வடார் அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மாற்று வீரராக வந்த அமத் டயல்லோ, அபாரமான கோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த பல முயற்சிகள் நூலிழையில் தவறினாலும், Ivory Coast அணியின் தற்காப்பு ஆட்டம் ஈக்வடார் வீரர்களைத் தடுத்தது. பிலடெல்பியாவில் நடைபெற்ற இந்தப் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

நிலையான அமைதி மலரட்டும்: ஆஸ்திரேலியா வரவேற்பு!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய அரசு வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் முடிவுக்கு வருவது, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ்நீரிணையை மீண்டும் திறப்பது சர்வதேச வர்த்தகப் பாதைகளைச் சீரமைக்க உதவும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது. அணுசக்தி தொடர்பான கவலைகளுக்கு ஈரான் தீர்வு காண வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் நிலையான அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் […]

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு நாளை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளினதும் தேசியக் கொடிகள்.... உலகம் செய்தி

ஈரானும் பச்சைக்கொடி: 19 ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

  • June 15, 2026
  • 0 Comments

அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு ஈரான் இணங்கியுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.” என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்குரிய அமைதி ஒப்பந்தம் எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இடையில் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி போர் தொடங்கியது. அதன்பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்ரல் 8-ம் […]

உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்!! முற்றுகையை நீக்கும் அமெரிக்கா!

  • June 15, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) இறுதி செய்யப்பட்டு, வரும் வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் இன்று அதிகாலை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான முறையான கையெழுத்திடும் விழா சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒப்பந்தத்திற்கு அமைய அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகை நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ராஜதந்திரத்தின் […]

Breaking News உலகம் முக்கிய செய்திகள்

சோகத்தில் முடிந்த விமானப் பயணம் : 11 பயணிகள் பலி!

  • June 15, 2026
  • 0 Comments

11 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று மிசூரியில்  விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை நேரத்தில் ஸ்கைடைவிங் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து பட்லர் விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஒன்று கீழே விழுந்து எரிவதாக அவசரகால மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் அக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. விபத்து நடந்த இடத்தில், பட்லர் காவல் துறை மற்றும் பேட்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு உதவி […]

உலகம்

“, அது நடந்திருக்கக்கூடாது” : இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை!

  • June 14, 2026
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் இன்று முன்னெடுத்த தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டித்துள்ளதுடன், அது நடந்திருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுடனான தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் வலியுறுத்தினார். வடக்கு இஸ்ரேலில் உள்ள சமூகங்களை நோக்கி ஹிஸ்புல்லா குழு மூன்று எறிகணைகளை வீசியதற்குப் பதிலடியாகவே பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. ஹிஸ்புல்லாவின் […]

உலகம்

எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • June 14, 2026
  • 0 Comments

தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவரது நிகர மதிப்பு சுமார் $1.1 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அவர் வைத்திருக்கும் கணிசமான பங்காகும். மஸ்கின் வணிகப் பேரரசின் முக்கிய அங்கமாக விளங்கும், ராக்கெட், செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையைச் சேர்ந்த விரிவான நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தனது ஆரம்பப் பொதுப் பங்களிப்பில் (IPO) சாதனை அளவாக $75 பில்லியனை வெற்றிகரமாகத் திரட்டியதுடன், வர்த்தகத்தின் முதல் […]

உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில் 73000 பாலஸ்தீனியர்கள் கொலை!

  • June 14, 2026
  • 0 Comments

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 73,001 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்டோபர் 7, 2023 அன்று தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 173,200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட பலவீனமான போர் நிறுத்தம் அமுலில் உள்ளபோதும் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

  • June 14, 2026
  • 0 Comments

இனம் அல்லது மதம் பேதமின்றி அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பாகும் என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். புதிதாக கட்டப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், பொதுமக்களுக்குத் திறமையான, நம்பகமான மற்றும் உயர்தர சேவைகளை வழங்குவது இலங்கை பொலிசாவின் முக்கியப் பொறுப்பாகத் தொடர்கிறது என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண […]