ஐரோப்பா

ஹமாஸின் தாக்குதலுக்கு உதவிய ஐ.நா ஊழியர்கள் : ஆதாரங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டு!

  • August 6, 2024
  • 0 Comments

பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா.வின் உதவி நிறுவனத்தில் பணிபுரியும் ஒன்பது ஊழியர்கள், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு உதவியதாக  கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த 09 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள முக்கிய உதவி நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில் குறித்த 09 ஊழியர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. UN இன் உள் கண்காணிப்பு சேவைகள் அலுவலகம், 7 அக்டோபர் தாக்குதலில் ஒன்பது ஊழியர்களின் சாத்தியமான ஈடுபாட்டை சுட்டிக்காட்டும் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது. […]

பொழுதுபோக்கு

விக்ரம் 2 படத்துக்கு தயாராகிறாரா கமல்?

  • August 6, 2024
  • 0 Comments

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இப்படத்தில் சித்தார்த், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் விறுவிறுப்பில்லாத திரைக்கதை காரணமாக இந்தியன் 2 திரைப்படம் அட்டர் பிளாப் ஆனது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் ரூ.140 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பின் கம்பேக் […]

ஆசியா

வங்கதேசம்- முதலில் நாடாளுமன்றம் கலைப்பு, அதன்பின் இடைக்கால அரச; அதிபர் ஷஹாபுதீன்

  • August 6, 2024
  • 0 Comments

நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அதன்பின் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் தெரிவித்துள்ளார். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்திருக்கும் ஹசீனா, இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : சஜித்திற்கு ஆதரவு வழக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி!

  • August 6, 2024
  • 0 Comments

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமையிலான தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்  மனோ கணேசன் தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொலிட்பீரோவின் ஏகோபித்த முடிவின்படி இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கு எமது ஆதரவையும் பூரண பங்களிப்பையும் வழங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் […]

ஐரோப்பா

பிரித்தானியா வன்முறை சம்பவங்கள் : அச்சத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

  • August 6, 2024
  • 0 Comments

புகலிடக் கோரிக்கையாளர்கள் வசிக்கும் ஹோட்டல்களைக் குறிவைப்பது கலவரம் அல்ல, இது ‘கொலை முயற்சி’ என்று அகதிகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தீவிர வலதுசாரி குண்டர்களின் கும்பல் லிவர்பூல், பிரிஸ்டல், லீட்ஸ், மான்செஸ்டர், பெல்ஃபாஸ்ட் மற்றும் டீசைட் ஆகிய இடங்களில் வார இறுதியில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததையடுத்து, நாடு முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக புகாரளித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை சவுத்போர்ட்டில் மூன்று இளம்பெண்கள் கொல்லப்பட்ட கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதம் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் மிகப் பெரிய நீர் நிறுவனங்களுக்கு 168 மில்லியன் அபராதம்!

  • August 6, 2024
  • 0 Comments

இங்கிலாந்தின் மூன்று பெரிய நீர் நிறுவனங்கள், £168 மில்லியன் அபராதத்தை எதிர்கொள்கின்றன. குறித்த  நிறுவனங்களின் கழிவு நீர் கடலில் கலந்தமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. தேம்ஸ் வாட்டர், யார்க்ஷயர் வாட்டர் மற்றும் நார்தம்ப்ரியன் வாட்டர் ஆகியவற்றால் “தோல்வியின் பட்டியலைக் கண்டுபிடித்ததாக” நீர் ஒழுங்குமுறை அதிகாரி ஆஃப்வாட் கூறியுள்ளார். மாசுபாடு மற்றும் கழிவுநீர் பிரித்தானியாவின் நீர்வழிகளில் கொட்டப்படுவதால் பொதுமக்களின் கோபம் அதிகரித்து வரும் நிலையில் இது வருகிறது. Ofwat இன் தலைமை நிர்வாகி டேவிட் பிளாக், “சட்டம் உத்தேசித்துள்ள விதிவிலக்கான […]

உலகம்

ஈரானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயார்: பிரதமர் நெதன்யாகு

  • August 6, 2024
  • 0 Comments

ஈரானில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த படுகொலை களுக்கு இஸ்ரேல்தான் காரணம் என கூறப்படும் நிலையில் அதன்மீது போர் தொடுக்க ஈரான் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, ஏமனில் உள்ள ஹவுத்தி தீவிரவாதிகள் மற்றும் ஈரான் ராணுவம் ஆகியவை ஒரே நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் போர் […]

மத்திய கிழக்கு

மத்திய கிழக்கில் போர் அபாயத்தைத் தணிக்க முடியாத நிலை

  • August 6, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர் அபாயத்தைத் தணிக்க முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது. எல்லா வழிகளிலும் அரசதந்திர முயற்சி தீவிரமடைந்துள்ளது. இருப்பினும் நம்பிக்கையான அறிகுறிகள் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இஸ்ரேல் மீது தாக்குல் நடத்த ஈரான் தீர்மானித்து விட்டதாக Jeruslem Post நாளேடு தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆகாயப் படை விரைவான நடவடிக்கைக்குத் தயாராய் இருக்கவேண்டும் என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் யொவேவ் கலான்ட் (Yoav Gallant) உத்தரவிட்டுள்ளார். தாக்குதலைத் […]

பொழுதுபோக்கு

குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனை.. சொதப்பிய இசை வாரிசு ; மாஸ் நடிகருக்கு பேரிடி

  • August 6, 2024
  • 0 Comments

மாஸ் நடிகர் தற்போது நடித்துள்ள படம் குறித்து எப்போதாவது தான் அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகரின் முந்தைய படம் கொடுத்த பில்டப்புக்கும் படத்துக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. அதனாலேயே நடிகர் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லி இயக்குனருக்கு சத்தம் இல்லாமல் உத்தரவு போட்டிருக்கிறார். ஆனாலும் படத்திற்கு ஆரவாரம் அதிகமாக தான் இருக்கிறது. ஆனால் தற்போது அது சல்லி சல்லியாக நொறுங்கி விட்டது. ஏற்கனவே இரண்டு பாடல் வெளியான நிலையில் மூன்றாம் பாடல் தான் […]

இலங்கை

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • August 6, 2024
  • 0 Comments

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சமகாலத்தில் நிலையான வைப்புக்களுக்கான வட்டிவீதம் 8.5 சதவீதமாகக் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. அதனால், அதிகமான மூத்த பிரஜைகளின் வைப்புக்களிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் உயர்ந்தபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வரைக்குமான நிலையான வைப்புக்களுக்கான […]