சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி
சிங்கப்பூர் – செம்பவாங்கில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொழுதுபோக்கு நிலையத்தை அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படும் அமைப்புகள் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய பொழுதுபோக்கு நிலையத்தில் விளையாட்டு வசதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல், நம் உடல்நிலையை பரிசோதித்து கொள்ளவும் அங்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கையான சூழலில் சுத்தமான காற்றோட்டத்தில் ஊழியர்கள் இளைப்பாற இவ்விடம் சிறந்த ஒன்றாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பணிபுரியும் […]













