ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி

சிங்கப்பூர் – செம்பவாங்கில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொழுதுபோக்கு நிலையத்தை அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படும் அமைப்புகள் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய பொழுதுபோக்கு நிலையத்தில் விளையாட்டு வசதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல், நம் உடல்நிலையை பரிசோதித்து கொள்ளவும் அங்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கையான சூழலில் சுத்தமான காற்றோட்டத்தில் ஊழியர்கள் இளைப்பாற இவ்விடம் சிறந்த ஒன்றாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் சமூக நலனை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கைகளின் அடுத்த மைல்கல் இது என மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் கூறியுள்ளார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்