ஐரோப்பா

லண்டன் முழுவதும் திடீர் சோதனை – ஃபெராரி உள்ளிட்ட 90 வாகனங்கள் பறிமுதல்

  • August 10, 2026
  • 0 Comments

லண்டன் முழுவதும் பொலிஸார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் , ​​8 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காப்பீடு இல்லாத மற்றும் சமூக விரோத வாகன ஓட்டுதலுக்கு எதிராக பொலிஸார் இன்று திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 3.7 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அரிதான ஃபெராரி மான்சா SP2 காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னறிவிப்பு ஏதுமின்றி, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் […]

இலங்கை

துறைமுகத்தில் உரிமைக் கோரப்படாமல் இருக்கும் வாகனங்களை ஏலம் விட தீர்மானம்

  • July 26, 2026
  • 0 Comments

இறக்குமதியாளர்கள் இன்னும் சுங்க அனுமதி செயல்முறையை முடிக்காததால், ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் சுமார் 1,025 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் சுமார் 625 வாகனங்கள் இலங்கைக்கு வந்ததில் இருந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக துறைமுகத்தில் உள்ளதாக சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் சந்தனா புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த வாகனங்கள் எதுவும் சுங்க விதிமீறல்களுக்கு உட்பட்டவை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சுங்கச் சட்டத்தின் 129-வது பிரிவின் கீழ், சுங்க விதிமீறல்கள் எதுவும் […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு புதிதாக வரி விதிக்க தீர்மானம்!

  • May 16, 2026
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரிகள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த கூடுதல்  வரி இன்று (15) முதல் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட உள்ளது. அதன்படி, இதுவரை இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 30% சுங்க இறக்குமதி வரியின் மீது கூடுதலாக 50 சதவீத […]

இலங்கை

இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு பேரிடி!

  • May 3, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின்  மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக, வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று   வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மனங்கே, எச்சரிக்கை விடுத்துள்ளார். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியானது, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவை கணிசமாகப் பாதித்து, விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மே மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியில் (SSCL) 2.5% உயர்வு, இந்த விலை உயர்வுக்கு […]