உலகம்

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை கொள்வனவு செய்யும் தாய்லாந்து

  • August 7, 2026
  • 0 Comments

இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை கொள்வனவு செய்ய தாய்லாந்து பரிசீலித்து வருகிறது. தாய்லாந்து அரச கடற்படையின் கடல்சார் பாதுகாப்பையும் வலிமையையும் மேம்படுத்துவதற்காக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பைக் கையகப்படுத்துவதன் மூலம், சக்திவாய்ந்த நாடுகளின் படைகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, தனது கடலோரப் பகுதிகளையும் முக்கிய கடல்வழிப் பாதைகளையும் பாதுகாத்து ஒரு சுதந்திரமான பாதுகாப்புப் படையை உருவாக்க தாய்லாந்து நம்புகிறது. இந்திய ஊடக அறிக்கைகளின்படி, இந்த ஏவுகணை அமைப்பைக் கையகப்படுத்துவதன் மூலம், சக்திவாய்ந்த நாடுகளின் படைகளைச் […]

ஐரோப்பா

தாய்லாந்தில் இத்தாலிய பிரஜைகளின் மோசமான நடத்தை – தூதரகம் மன்னிப்பு கோரியது

  • July 27, 2026
  • 0 Comments

05 இத்தாலிய பிரஜைகள் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் பெண் ஒருவரிடம் ஆபாசமான சமிக்ஞைகளை காட்டும் காணொளி வைரலாகியதைத் தொடர்ந்து இத்தாலிய தூதரகம் மன்னிப்பு கோரியுள்ளது. பாங்காக் மெட்ரோ ரயிலில் பயணித்த சுகாஸ் என்ற பெண் குறித்த ஐந்து பேரிடமும் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த ஐவரும் அந்த பெண்ணிடம் நடுவிரலை காட்டி அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்ரே பெருநகர காவல் நிலையத்தில் குறித்த பெண் முறையிட்டதுடன், ஐந்து […]

உலகம்

தாய்லாந்தில் சோதனை சாவடியில் குண்டுத் தாக்குதல் – 05 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

  • July 23, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட தெற்குப் பகுதியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குல் இடம்பெற்றுள்ளது. இதில்  ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் வன்முறை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. நாரதிவாட் மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் சிலரும் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், “தேசியப் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை” ஏற்படுத்திய “ஒரு அப்பட்டமான பயங்கரவாதச் செயல்” என்று விவிரித்துள்ளார். அத்துடன் […]

உலகம்

தாய்லாந்தில் பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் ஏற்பட்ட விபத்து – மரணங்கள் அதிகரிப்பு

  • July 4, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் கெப் ரக வாகனம் ஒன்று புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குறித்த விபத்தால்  08 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் தற்போது குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   தொடர்புடைய செய்தி தாய்லாந்தில் துயரம் -துறவிகளுக்கு எமனாக வந்த 11 வயது சிறுவன்

உலகம்

தாய்லாந்தில் துயரம் -துறவிகளுக்கு எமனாக வந்த 11 வயது சிறுவன்

  • July 3, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் பௌத்தத் துறவிகள் கலந்துகொண்டிருந்த ஊர்வலத்தில் 11 வயதுடைய சிறுவன் செலுத்திய கெப் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தாய்லாந்தின் முக்டாஹான் மாநிலத்தில்  நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில், 35 பௌத்தத் துறவிகளும் ஐந்து பக்தர்களும் இணைந்து ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கெப்ரக வாகனம் கூட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஐந்து துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 10 பேர் படுகாயம் […]

உலகம்

தாய்லாந்தில் ரயிலுடன் மோதிய பேருந்து – பாரிய தீவிபத்தில் பலர் பலி!

  • May 16, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் ரயில் ஒன்றுடன் பயணிகள் பேருந்து ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்து இன்று நிகழ்ந்துள்ளது. இதில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் அருகில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களும் தீவிபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   […]

ஐரோப்பா

தாய்லாந்தில் இருந்து பெருந்தொகை போதைப்பொருளைக் கடத்திய பிரித்தானிய மொடல் அழகிக்கு சிறை!

  • October 11, 2025
  • 0 Comments

ஸ்பெயினுக்குள் கிட்டத்தட்ட £200,000 மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்த முயன்ற  பிரித்தானிய மொடல் அழகி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாம்ஷையரின் ஹூத்வைட்டைச்  (Nottinghamshire, Huthwaite)  சேர்ந்த கிளாரா வில்சன் என்ற பெண்ணிற்கே 03 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து 34 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை தனது பையில் மறைத்து வைத்திருந்த நிலையில் அவர் பார்சிலோனா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். […]