இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை கொள்வனவு செய்யும் தாய்லாந்து
இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை கொள்வனவு செய்ய தாய்லாந்து பரிசீலித்து வருகிறது. தாய்லாந்து அரச கடற்படையின் கடல்சார் பாதுகாப்பையும் வலிமையையும் மேம்படுத்துவதற்காக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பைக் கையகப்படுத்துவதன் மூலம், சக்திவாய்ந்த நாடுகளின் படைகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, தனது கடலோரப் பகுதிகளையும் முக்கிய கடல்வழிப் பாதைகளையும் பாதுகாத்து ஒரு சுதந்திரமான பாதுகாப்புப் படையை உருவாக்க தாய்லாந்து நம்புகிறது. இந்திய ஊடக அறிக்கைகளின்படி, இந்த ஏவுகணை அமைப்பைக் கையகப்படுத்துவதன் மூலம், சக்திவாய்ந்த நாடுகளின் படைகளைச் […]










