உலகம்

தாய்லாந்தில் பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் ஏற்பட்ட விபத்து – மரணங்கள் அதிகரிப்பு

தாய்லாந்தில் பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் கெப் ரக வாகனம் ஒன்று புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த விபத்தால்  08 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் தற்போது குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்தி

தாய்லாந்தில் துயரம் -துறவிகளுக்கு எமனாக வந்த 11 வயது சிறுவன்

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்