அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியது முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை முதன்முறையாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டிற்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உலகம் செய்தி

ஈரானுக்கு ரஷ்யா துணை நிற்கும்: புடின் உறுதி

  • September 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியது முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை முதன்முறையாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டிற்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பின் போது உரையாற்றிய பெசெஷ்கியான், “போர் மற்றும் தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரங்குகளில் அமெரிக்கா எம்மீது தடைகளை விதித்த […]

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கை செய்தி

இலங்கைவந்த கையோடு ஜே.வி.பி. செயலரை சந்தித்தார் சீனத் தூதுவர்

  • September 1, 2026
  • 0 Comments

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நடந்த சந்திப்பின்போது, ​​இலங்கை-சீனா இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது, அதிக சீன முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வறுமை ஒழிப்பில் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் முதலீட்டை அதிகரிக்க சீன முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், வறுமை ஒழிப்பில் சீனாவின் அனுபவம் சிறிலங்காவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை […]

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

  • September 1, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு ஏழு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமட் மிஹால் இந்தத் தண்டனையை விதித்தார். 2014-ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணியில் பங்கேற்ற அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, அரசாங்கத்திற்குச் சொந்தமான சிறிலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் […]

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை இலங்கை செய்தி

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை

  • September 1, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி […]

ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு ரஷ்யா செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்காவின் கூட்டு போர் பயிற்சிக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு

  • September 1, 2026
  • 0 Comments

ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு ரஷ்யா செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பயிற்சியில் அமெரிக்காவின் ‘டைய்பூன்’ (Typhon) ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்துவது தனது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனத் தெரிவித்துள்ள ரஷ்யா, இது குறித்து டோக்கியோவிடம் அதிகாரப்பூர்வமாகப் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானில் செப்டம்பர் 8 முதல் 24 வரை ‘ஓரியண்ட் ஷீல்ட்’ (Orient Shield) என்ற பெயரில் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி […]

ரஷ்​யா​விடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணை​களை கொள்வனவு செய்ய இந்தியா திட்​ட​மிட்டு உள்​ளது. இந்தியா செய்தி

ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்

  • September 1, 2026
  • 0 Comments

ரஷ்​யா​விடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணை​களை கொள்வனவு செய்ய இந்தியா திட்​ட​மிட்டு உள்​ளது. ரஷ்யாவின் எஸ் – 400 ஏவு​கணை​கள் உலகின் வலிமை​யான, அதிநவீன ஏவு​கணை​யாக கருதப்​படு​கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ரஷ்​யா​விடம் இருந்து ரூ.51,838 கோடியில் ​ (இந்திய நாணய மதிப்பு) ஐந்து எஸ் – 400 ஏவு​கணை​களை வாங்க இந்​தியா ஒப்​பந்​தம் செய்​தது. இதன்​படி மூன்று ஏவு​கணை​களை ரஷ்யா விநி​யோகம் செய்துள்ளது. மீத​முள்ள இரு ஏவு​கணை வரும் நவம்​பரில் இந்தியாவிடம் ஒப்​படைக்​கப்​படும் என்று […]

நேபாளத்துக்கு நிதி உதவி வழங்க அமைச்சரவை அனுமதி இலங்கை செய்தி

நேபாளத்துக்கு நிதி உதவி வழங்க அமைச்சரவை அனுமதி

  • September 1, 2026
  • 0 Comments

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இதற்குரிய யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ள நிலைமையால் அதிகமானவர்கள் உயிரிழந்து அதிகளவான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன. இவ் இடர் நிலைமையின் மோசமான தன்மையால் நேபாள அரசுக்கும் மற்றும் மக்களுக்கு குறிப்பிடத்தக்களவு மனிதாபிமான சுமை […]

ஈரான்மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை: பிரான்ஸ் எச்சரிக்கை ஐரோப்பா செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை: பிரான்ஸ் எச்சரிக்கை

  • September 1, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பிரான்ஸ் விரும்புவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ரோலண்ட் லெஸ்க்கூர் (Roland Lescure) தெரிவித்துள்ளார். Al Jazeera) செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஈரான் விவகாரத்தில் அமெரிக்க நிர்வாகத்துடனும் அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்டுடனும் (Scott Bessent) இணைந்து அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து பிரான்ஸ் எனவும் அவர் கூறினார். பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியமும் பல ஆண்டுகளாக ஈரான் மீது கடுமையான […]

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,000-ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளம் வெள்ளம்: 1000 ஐ கடந்தது பலி எண்ணிக்கை

  • September 1, 2026
  • 0 Comments

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,000-ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் மட்டும் 987 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 583 வெளிநாட்டவர்கள் உட்பட 3,916 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அதேவேளையில், சீனா வெளியிட்ட தகவலின்படி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 261 வெளிநாட்டவர்கள் உட்பட 546 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள […]

போரை முடிவுக்கு கொண்டுவருமாறு புடினிடம் மோடி கோரிக்கை இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போரை முடிவுக்கு கொண்டுவருமாறு புடினிடம் மோடி கோரிக்கை

  • September 1, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மனிதநேயத்தின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், போரை நிறுத்துவதற்கான அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ (SCO) உச்சி மாநாட்டின் இடையே, ஜனாதிபதி புடினுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்காக மேலைநாடுகள் […]