ஐரோப்பா செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை: பிரான்ஸ் எச்சரிக்கை

ஈரான்மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை: பிரான்ஸ் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பிரான்ஸ் விரும்புவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ரோலண்ட் லெஸ்க்கூர் (Roland Lescure) தெரிவித்துள்ளார்.

Al Jazeera) செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க நிர்வாகத்துடனும் அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்டுடனும் (Scott Bessent) இணைந்து அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து பிரான்ஸ் எனவும் அவர் கூறினார்.

பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியமும் பல ஆண்டுகளாக ஈரான் மீது கடுமையான பொருளாதார அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி