நிதிப் பற்றாக்குறை – பாலஸ்தீன அகதிகளின் வாழ்க்கை ஆபத்தில்
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையான UNRWA-வின் 100 மில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு உலக நாடுகளுக்கு, ஐ. நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அவசர அழைப்பு விடுத்துள்ளார். குறித்த நிதிப் பற்றாக்குறை காரணமாக மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நன்கொடையாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஐநா செயலாளர் , ” பெரும் நிதிப் பற்றாக்குறை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் இந்த முகமையின் பணிகளுக்கு […]













