தமிழர் பிரச்சினை குறித்து கேட்டறிந்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக்குக்கும் Andreas Gravik, இலங்கை தமிழரசுக் கட்சி ITAK உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் M.A. Sumanthiran, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் Chanakyan ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார சவால்கள், ஜனநாயக செயல்முறைகள், மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. போருக்குப் […]













