உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு பாகிஸ்தான் அவசர கோரிக்கை!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இருவாரகால தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் (22) நிறைவடையும் நிலையிலேயே இந்த அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவருடன் Natalie A. Baker இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் Ishaq ⁠Dar இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தை நீட்டிப்பதன்மூலம் நிரந்தர அமைதிக்கு வழி பிறக்கும் என பாகிஸ்தான் நம்புகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!