ஈரானின் 300 இற்கு மேற்பட்ட ராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணைப்பில் சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி முடித்துள்ளது. இந்த வாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய மூன்றாவது சுற்று தாக்குதல் இதுவாகும் என அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. ஈரானியப் படைகளின் தாக்குதல் திறனை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பின்வரும் இலக்குகள் துல்லியமாகத் […]













