செய்தி பொழுதுபோக்கு

புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி, இசைக் குயில் எனப் போற்றப்படும் எஸ். ஜானகி அம்மையாளர் தனது 88 ஆவது வயதில் இன்று (11) காலமானார்.

புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மையாளர் தனது 88 ஆவது வயதில்  காலமானார்.

வயது மூப்பு காரணமாக இன்று அவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடி, உலகளவில் நன்று அறியப்பட்ட பாடகியாவார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி