இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா? நாளைவரை அவகாசம்
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இளைஞர்களும் […]













