“நான் தான் சிறந்த வீரர்”: மார்தட்டுகிறார் Mbappe செய்தி விளையாட்டு

“நான் தான் சிறந்த வீரர்”: மார்தட்டுகிறார் Mbappe

  • September 7, 2026
  • 0 Comments

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர முன்கள வீரரான கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe), இந்த ஆண்டு தனது முதல் ‘பாலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். 27 வயதான எம்பாப்பே, கடந்த பருவத்தில் தனது கழகத்திற்காக விளையாடிய 44 போட்டிகளில் 42 கோல்களை அடித்த போதிலும், ரியல் மாட்ரிட் அணி எந்தவொரு கிண்ணத்தையும் வெல்லவில்லை. இருப்பினும், உலகக் கோப்பையில் 10 கோல்களை அடித்து ‘தங்கப் காலணி’ (Golden Boot) விருதை […]

ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையின் அனர்த்த மேலாண்மை திட்டங்களுக்கு ஐ.நா. ஆதரவு

  • September 7, 2026
  • 0 Comments

ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கான அரசாங்கத்தின் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka), அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டை (Taylor Townsend) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். செய்தி விளையாட்டு

சவால்களை முறியடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் Sabalenka

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka), அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டை (Taylor Townsend) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்தில் சபலென்கா தனது சர்வீஸ்களைத் தக்கவைக்கச் சற்று சிரமப்பட்டார். நடப்பு சாம்பியனான சபலென்காவின் முதல் நான்கு சர்வீஸ் கேம்களில் மூன்றை உடைத்து (Break) டவுன்சென்ட் அதிர்ச்சித் திருப்பத்தை ஏற்படுத்த முயன்றார். இருப்பினும், விரைவாகத் தனது இயல்பு ஆட்டத்திற்குத் திரும்பிய சபலென்கா […]

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன 25 வயதுப் பெண் ஒருவர், தனது குடியிருப்பில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

மனைவியை கொலை செய்து உடலைத் துண்டித்த கணவர் சரணடைவு

  • September 7, 2026
  • 0 Comments

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன 25 வயதுப் பெண் ஒருவர், தனது குடியிருப்பில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாகியிருந்த பெண்ணின் கணவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 06), குறித்த தம்பதியினர் வசித்து வந்த குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடந்த இரண்டு நாட்களாகத் […]

ரஷ்யாவின் வட காகசஸ் (North Caucasus) பிராந்தியத்தில் உள்ள கபார்டினோ-பல்கேரியா (Kabardino-Balkaria) பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அவசர கால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவின் காகசஸ் மலைப்பகுதியில் பனிச்சரிவு: 11 பேர் பலி

  • September 7, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வட காகசஸ் (North Caucasus) பிராந்தியத்தில் உள்ள கபார்டினோ-பல்கேரியா (Kabardino-Balkaria) பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அவசர கால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.00 மணியளவில், வட காகசஸ் பிராந்தியத்தின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான மிஷிர்ஜி மலையில் (Mount Mizhirgi) 33 பேர் கொண்ட மலையேற்றக் குழுவினர் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென இந்த பனிச்சரிவு ஏற்பட்டது. […]

பிரித்தானிய நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது முதலாவது முக்கிய உரையை ஆற்றவுள்ள ஜான் ஹீலி (John Healey), பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் (Andy Burnham) மத்திய அதிகாரப் பரவலாக்கல் திட்டமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு புத்துயிர்ப்பிக்க உதவும் என்பது குறித்த திட்டங்களை முன்வைக்கவுள்ளார். ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பட்ஜட் ஒக்டோபர் 28 முன்வைப்பு: நீதி அமைச்சர் விசேட உரை

  • September 7, 2026
  • 0 Comments

பிரித்தானிய நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது முதலாவது முக்கிய உரையை ஆற்றவுள்ள ஜான் ஹீலி (John Healey), பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் (Andy Burnham) மத்திய அதிகாரப் பரவலாக்கல் திட்டமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு புத்துயிர்ப்பிக்க உதவும் என்பது குறித்த திட்டங்களை முன்வைக்கவுள்ளார். திங்கள்கிழமை உரையாற்றவுள்ள நிதியமைச்சர், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு சேர்க்கும் நோக்கில், உள்ளூர் தொழிற்துறை மூலோபாயங்களை உருவாக்கவும், தனியார் முதலீடுகளை ஈர்க்கவும் நகரப் பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான […]

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார். இலங்கை செய்தி

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

  • September 7, 2026
  • 0 Comments

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார். நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கௌரவ ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு […]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கு, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச, இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை செய்தி

நாமலை சந்திக்க சிறைக்கு சென்ற ஷிரந்தி ராஜபக்ச

  • September 7, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கு, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச, இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாமல் ராஜபக்சவின் தந்தையான மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நாமலை சந்திப்பதற்கு சிறைக்கு வந்திருந்தார். அதேவேளை, நாமல் ராஜபக்சவை பார்வையிடுவதற்கு இன்றைய தினமும் எதிரணி அரசியல் பிரமுகர்கள் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர். நாமல் ராஜபக்சவின் கைது இலங்கை அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. எதிர்வரும் 12 ஆம் […]

தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா செய்தி

டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

  • September 7, 2026
  • 0 Comments

தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது. தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் மாணவர் விடு​தி​யாக செயல்​பட்டு வந்​தது. டெல்லி பல்​கலைக்​கழகத்​தின் தெற்கு வளாகத்​துக்கு அரு​கில் இக்​கட்​டிடம் அமைந்​துள்​ள​தால் ஏராள​மான மாணவர்​கள் தங்​கிப் படித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த கட்​டிடம் நேற்று பிற்​பகல் 1:30 மணி​யள​வில் திடீரென இடிந்து விழுந்​தது. இதுகுறித்து தகவல் அறிந்​ததும் […]

கருத்துக்கணிப்புகளில் செல்வாக்கு பெற்று வரும் ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி 'வன் நேஷன்' (One Nation) கட்சி, குடிமக்களின் எதிர்கால ஓய்வூதியப் பங்களிப்பில் ஒரு பகுதியை அவர்களின் தற்போதைய கைச் சம்பளமாக (Take-home pay) வழங்குவதற்கான முன்மொழிவை திங்கள்கிழமை வெளியிட்டது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய அரசியல் அலை உருவெடுப்பு

  • September 7, 2026
  • 0 Comments

கருத்துக்கணிப்புகளில் செல்வாக்கு பெற்று வரும் ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி ‘வன் நேஷன்’ (One Nation) கட்சி, குடிமக்களின் எதிர்கால ஓய்வூதியப் பங்களிப்பில் ஒரு பகுதியை அவர்களின் தற்போதைய கைச் சம்பளமாக (Take-home pay) வழங்குவதற்கான முன்மொழிவை திங்கள்கிழமை வெளியிட்டது. இருப்பினும், ஆளும் மத்திய-இடதுசாரி தொழிற்கட்சி (Labor Party) இத்திட்டத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாடகை அல்லது வீட்டுக்கடன் (Mortgage) செலுத்துபவர்கள், தங்களின் கட்டாய ஓய்வூதியப் பங்களிப்பில் (Pension contribution) நான்கில் ஒரு பங்கை, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்குத் […]