அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) ஞாயிற்றுக்கிழமை தரையிறங்க முயன்ற அமேசான் பிரைம் எயர் (Amazon Prime Air) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தைக் கடந்து சென்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செய்தி

மியாமி விமான நிலையத்தில் Amazon விமானம் விபத்து: ஐந்து பேர் பலி

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) ஞாயிற்றுக்கிழமை தரையிறங்க முயன்ற அமேசான் பிரைம் எயர் (Amazon Prime Air) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தைக் கடந்து சென்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் இருந்து புறப்பட்ட பிரைம் எயர் 7598 ரக விமானம், பிற்பகல் 2.00 மணியளவில் மியாமி விமான நிலையத்தின் குறுக்கு ஓடுதளத்தில் தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து […]

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஈரான் தீவிர முயற்சி

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. அதேவேளையில், தன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கிய போர், ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது எவ்வித முன்னேற்றமுமின்றி முடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட பூர்வாங்க போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, அமைதிக்கான தூதரக முயற்சிகளிலும் பெரிய அளவிலான […]

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன? இந்தியா இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன?

  • September 7, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்ரெம்பர் 8 முதல் 10 ஆம் திகதி வரை இலங்கையில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, ​​ராஜ்நாத் சிங் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இலங்கை தலைவர்களுடன் கலந்தாலோசனை நடத்தவும், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர், இந்திய பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவிற்குத் தலைமை தாங்குவார். இந்தப் […]

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இந்தியாவில் இருந்து கடல்வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு

  • September 7, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மணல் தீவுகளில் நின்ற 2 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் அடங்கலாக 11 பேரை மீட்டுத் தலைமன்னார் அழைத்து வந்து தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இந்த 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு, நேற்று […]

ஈரான் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே சனிக்கிழமை பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா – ஈரான்

  • September 6, 2026
  • 0 Comments

ஈரான் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே சனிக்கிழமை பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஈரானின் மூன்று எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத பாதைகளில் பயணித்த மூன்று எண்ணெய் தாங்கிப் படகுகளைத் தாம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை நோக்கிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையத்திற்கு அருகிலுள்ள […]

With son Namal away, father Mahinda to take the stage in Anuradhapura on the 12th அரசியல் இலங்கை செய்தி

மகன் நாமலுக்கு பதிலாக 12 ஆம் திகதி மேடேயேறுகிறார் மஹிந்த

  • September 6, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் செயல்பாட்டுப் பணிப்பாளர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நாமல் ராஜபக்ச இல்லாத குறையை தீர்க்கும் வகையில் மகிந்த ராஜபக்ச அனுராதபுரத்திற்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்யும் மக்கள் பேரணி எதிர்வரும் 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக பிரதான மேடையில் ஏறாமல், மேடைக்கு முன்னால் உள்ள […]

அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வருகை இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வருகை

  • September 6, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரொபேர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் ஐந்து நாள் பயணத்தின் போது, ​​இலங்கையின் மூத்த அரசாங்க மற்றும் கடல்சார் தலைவர்களைச் சந்திக்கவுள்ளனர். “நம்மைச் சுற்றியுள்ள உலகைக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பில் உள்ள ரடிசன் ப்ளூ விடுதியில் செப்ரெம்பர் 9 முதல் 11 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 8வது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாட […]

நுவரெலியா , நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இலங்கை செய்தி

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி: நுவரெலியாவில் துயரம்

  • September 5, 2026
  • 0 Comments

நுவரெலியா , நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய பெருமாள் திவாகர் மற்றும் 23 வயது உடைய ஹப்புத்தளை பகுதியை சேர்ந்த அன்பழகன் நிக்சன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் குளிக்க சென்றபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். […]

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு (Kharg Island) அருகே, வளைகுடாப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் ஏவுகப்பல் (tanker) மீது அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக ஈரானின் Tasnim ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கார்க் தீவுக்கு அருகே ஈரான் எண்ணெய் கப்பல்மீது அமெரிக்கா தாக்குதல்

  • September 5, 2026
  • 0 Comments

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு (Kharg Island) அருகே, வளைகுடாப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய்  கப்பல் (tanker) மீது அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக ஈரானின் Tasnim ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கார்க் தீவின் நங்கூரமிடும் பகுதியில் இருந்த கப்பல் மீது அமெரிக்காவின் நான்கு ஏவுகணைகள் பாய்ந்து தாக்கியதாக கார்க்கில் உள்ள தஸ்னீம் நிருபர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பலில் இருந்த பணியாளர்கள் […]

" நாங்கள் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பயப்படவும் இல்லை. அதனால்தான் துணிச்சலுடன் நேரில் ஆஜராகியுள்ளோம்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

” என்பிபி அல்ல மக்களே எனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்”

  • September 5, 2026
  • 0 Comments

” நாங்கள் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பயப்படவும் இல்லை. அதனால்தான் துணிச்சலுடன் நேரில் ஆஜராகியுள்ளோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “நான் கைது செய்யப்பட்டு உள்ளே வைக்கப்பட்டாலும் கூட, திட்டமிட்டபடி செப்டம்பர் 12 ஆம் திகதி மக்கள் கூட்டம் நிச்சயமாக […]