இலங்கை செய்தி

நாமலை சந்திக்க சிறைக்கு சென்ற ஷிரந்தி ராஜபக்ச

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கு, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச, இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கு, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச, இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவின் தந்தையான மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நாமலை சந்திப்பதற்கு சிறைக்கு வந்திருந்தார்.

அதேவேளை, நாமல் ராஜபக்சவை பார்வையிடுவதற்கு இன்றைய தினமும் எதிரணி அரசியல் பிரமுகர்கள் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர்.

நாமல் ராஜபக்சவின் கைது இலங்கை அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி நாமல் ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நாமல் ராஜபக்ச பங்கேற்காவிட்டாலும், அதனை பிரமாண்டமாக நடத்துவதற்கு எதிரணி அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை