யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு: நாடாளுமன்றத்தில் முக்கிய கூட்டம்
யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. காணி தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , அமைச்சர் அனுர கருணாதிலக்க, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இதன்போது, காணி உரிமை தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் […]













