கிரேக்கத்தில் காட்டுத்தீ – தம்பதியர் பலி, குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்
கிரேக்கத் தீவான சலாமினாவில் Salamina காட்டுத்தீயில் சிக்கி தம்பதியர் உயிரிழந்துள்ளனர். பெரிஸ்டேரியா Peristeria கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்றால் தீ குடியிருப்பு பகுதிகளுக்கு வேகமாக பரவ வழிவகுத்துள்ளது. பெரிஸ்டேரியா மற்றும் செலினா பகுதிகளில் காட்டுத்தீ அச்சம் நீடிப்பதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், கடல் வழியாக மக்களை வெளியேற்ற படகுகளைப் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் சுமார் 260 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 15 தரைப்படைகள், 10 […]






