2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

  • August 6, 2026
  • 0 Comments

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 63 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் டெங்கு இறப்பு விகிதம் 0.07% ஆக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 2,739 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் ஜுலை மாதம் மட்டும் 29,975 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகின. கம்பஹா மாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, அங்கு 18,739 டெங்கு நோய்த்தொற்றுகள் […]

இலங்கை

கடந்த 24 மணிநேரத்தில் மூவர் மரணம் – டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த போராடும் அரசு

  • July 18, 2026
  • 0 Comments

நாட்டில் டெங்கு தொற்றால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் குறைந்தது 03 பேர் டெங்கு தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 74,478 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களில் மட்டும் மொத்தம் 19,100 […]

இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

  • June 28, 2026
  • 0 Comments

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி,  தற்போதைய இறப்பு விகிதம் 0.06% ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 51,049 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது அந்த மாதத்தில் நோய்த்தொற்றுகள் கணிசமாக அதிகரித்திருப்பதைக் இந்த தரவுகள் காட்டுகின்றன. மேற்கு, தெற்கு, சபரகமுவ, மத்திய […]

இலங்கை

இலங்கையில் சீரற்ற காலநிலை – சுகாதாரப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கை

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாட்டில் 39,401 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டெங்குவால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என நிபுணர் தெரிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 431 […]